திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. குழந்தையை கடத்திச் சென்ற அடையாளம் தெரியாத பெண் குறித்து திருப்பத்தூர் நகர காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: