சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 2 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 2 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கொளத்தூரைச் சேர்ந்த 60 வயது முதியவர் உயிரிழந்தார். ஏழுகிணறைச் சேர்ந்த 51 வயது ஆண் நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: