டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டி.ஜி.பி. அலுவலகத்தில் ஏற்கனவே 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு டி.எஸ்.பி., ஒரு காவல் ஆய்வாளர், ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 20 பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

Related Stories: