தேர்வில் கூடுதல் மதிப்பெண்களை பெற்றுத் தருவதாகக் கூறும் மோசடி நபர்களை நம்ப வேண்டாம்: சிபிஎஸ்இ அறிவுரை

சென்னை: தேர்வில் கூடுதல் மதிப்பெண்களை பெற்றுத் தருவதாகக் கூறும் மோசடி நபர்களை நம்ப வேண்டாம் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. மோசடி நபர்களை நம்ப வேண்டாம் என மாணவர்கள், பெற்றோர்களுக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: