புலம்பெயர் தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க ரயில்வே வேண்டுகோள்

சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயிலில் ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று ரயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கர்ப்பிணிகள், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மிகவும் அவசியம் இருந்தால் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: