அசாமில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திஸ்பூர்: அசாமில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அசாமில் இதுவரை 831 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 87 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 4 உயிரிழந்துள்ளனர்.

Related Stories: