கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளையை தொடர்ந்து ஈரோடு கொடுமணலிலும் அகழாய்வு பணிகள் தொடங்கியது

ஈரோடு: கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளையை தொடர்ந்து ஈரோடு கொடுமணலிலும் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கொடுமணலியில் அகழாய்வு பணியாளர்கள் சமூக இடைவெளியுடன் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: