சென்னை: சென்னையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி ஓமந்தூரார் மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஸ்டான்லியை மருத்துவமனையில் ராயப்பேட்டையைச் சேர்ந்த 57 வயது நபர் தற்கொலை செய்துக் கொண்டதை தொடர்ந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 50 வயது நபர் தற்கொலை செய்துக் கொண்டார்.