சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.மதுரவாயலைச் சேர்ந்த 41 வயது நபரும், சூளைமேட்டை சேர்ந்த 56 வயது நபரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 50 வயது நபரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: