மணப்பாறை அருகே 9 வயது சிறுமியை கொலை செய்ததாக பள்ளி மாணவர் கைது

திருச்சி: மணப்பாறை அருகே 9 வயது சிறுமியை கொலை செய்ததாக பள்ளி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொல்லை தந்த போது சத்தம் கேட்டதால் சிறுமியை கல்லால் தாக்கி மாணவர் கொன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்டத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: