1500 புலம்பெயர் தொழிலாளர்களுடன் மதுரையில் இருந்து இன்று இரவு ஒடிசாவுக்கு சிறப்பு ரயில்

மதுரை : 1500 புலம்பெயர் தொழிலாளர்களுடன் மதுரையில் இருந்து இன்று இரவு ஒடிசாவுக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது.890 பேருடன் மதுரையில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. மதுரையில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.

Related Stories: