கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அறிவிப்புகளை முறையாக பின்பற்றினால் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் எனவும் கூறினார்.

Related Stories: