ஏப்ரல் 17ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

சென்னை:  ஏப்ரல் 17ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் தந்த நிலையில் புதிய தேர்தல் அட்டவணை கடிதம் அல்லது வாட்ஸ் ஆப் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதியரசர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: