சென்னையில் மாஸ்க் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் ஒரே நாளில் ரூ.10 லட்சம் அபராதம் வசூல்: காவல்துறை தகவல்

சென்னை: சென்னையில் மாஸ்க் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் ஒரே நாளில் ரூ.10 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைதகவல் தெரிவித்துள்ளது. முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் தலா ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டது எனவும் கூறியுள்ளது.

Related Stories: