குடிமராமத்து பணிகளை விரிவுப்படுத்த 6 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை விரிவுப்படுத்த 6 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்திற்கு சுகன்தீப் சிங் பேடி, திருவாரூர் மாவட்டத்திற்கு ராஜேஷ் லக்கானி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: