மே 25ம் தேதி தொடங்கவுள்ள உள்நாட்டு விமானங்களுக்கான முன்பதிவை தொடங்கியது ஏர் இந்தியா

டெல்லி: இந்தியாவில் மே 25ம் தேதி தொடங்கவுள்ள உள்நாட்டு விமானங்களுக்கான முன்பதிவை ஏர் இந்தியா தொடங்கியது. விமான சேவையை மீண்டும் தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, மே 25 முதல் ஆகஸ்ட் 25 வரை அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்திய விமான நிறுவனங்கள் ஒவ்வொரு வாரமும் மொத்தம் 8,428 விமானங்களை இயக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: