சென்னை ரயில்வே காவல் குடியிருப்பில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை ரயில்வே காவல் குடியிருப்பில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 15 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Related Stories: