மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேதா நிலையம் இல்லத்தை அரசு நினைவில்லமாக்க அவசரச் சட்டம் பிறப்பிப்பு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேதா நிலையம் இல்லத்தை அரசு நினைவில்லமாக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அவரது இல்லத்தை நினைவில்லமாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: