அச்சுஊடக உரிமையாளர்கள் சார்பில் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு பிரதமருக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: அச்சுஊடக உரிமையாளர்கள் சார்பில் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு பிரதமர் மோடிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் எம்.பி.யுமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். ஜனநாயக நாட்டில் ஊடங்களின் பங்கு முக்கியமானதாகும். இந்தப் பேரிடர் காலத்தில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசின் அறிவிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் அவை அளப்பரிய பங்களிப்பைச் செய்து கொண்டுள்ளன. என இந்த நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அச்சு ஊடங்கங்களை காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: