முதலில் நெகட்டிவ் ஆகி பின் வீட்டிற்கு சென்ற 25 பேருக்கு கொரோனா வந்ததால் புதிய சவாலாக உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: முதலில் நெகட்டிவ் ஆகி பின் வீட்டிற்கு சென்ற 25 பேருக்கு கொரோனா வந்ததால் புதிய சவாலாக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதிய சவால்களால் தான் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: