போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. திருத்தணிகாசலம் மீது தொடர்ந்து புகார்கள் வந்ததால் சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக திருத்தணிகாசலம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: