சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள் 134 பேருக்கு கொரோனா சிகிச்சை

சென்னை: சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள் 134 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுகிறது. ராயபுரம் ஆர்எஸ் ஆர்எம் , கஸ்தூர்பா காந்தி, எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனைகளில் 134 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: