தலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை அலுவலகம் வந்த நிலையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அறை மூடக்கப்பட்டுள்ளது.

Related Stories: