வட தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. ஆம்பன் புயல் கரையை கடந்துவிட்ட போதிலும் அதன் விளைவாக தமிழகத்தில் அனல் காற்று வீசும்.

Related Stories: