சென்னை மதுரவாயல் ஸ்ரீலட்சுமி நகரில் காய்கறி வியாபாரி வீட்டில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னை மதுரவாயல் ஸ்ரீலட்சுமி நகரில் காய்கறி வியாபாரி வீட்டில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காய்கறி வியாபாரியின் தாய், மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

Related Stories: