சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட 68 வயது மூதாட்டி உயிரிழப்பு

சென்னை: சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட 68 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மூதாட்டி கடந்த 18-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திருவெற்றியூரைச் சேர்ந்த மூதாட்டி உயிரிழந்தார்.

Related Stories: