மதுரையில் இருந்து பீகார் மாநிலத்துக்கு நாளை மாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

மதுரை: மதுரையில் இருந்து பீகார் மாநிலத்துக்கு நாளை மாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 1,600 பேர் பயணம் செய்ய உள்ளனர்.

Related Stories: