தேனியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

தேனி: தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்து வீடு திரும்பிய 7 பேருக்கும் அரசின் சார்பில் துணிகள், பழங்கள், உள்ளிட்டவை வழங்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: