சென்னை கீழ்கட்டளை துணைமின் நிலைய மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு May 20, 2020 kilkattalai tunaim மின்சாரம் வழங்கல் நிலையங்கள் மின்சார மின்சார வாரியம் விமான நிலைய தாக்குதல் சென்னை: சென்னையை அடுத்த கீழ்கட்டளை துணைமின் நிலைய மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மின்தடையை ஏற்படுத்தாமல் மின்மாற்றியில் ஏறியதால் மின்சாரம் தாக்கி சாமிநாதன்(40) என்பவர் இறந்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்