கீழ்கட்டளை துணைமின் நிலைய மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சென்னை: சென்னையை அடுத்த கீழ்கட்டளை துணைமின் நிலைய மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மின்தடையை ஏற்படுத்தாமல் மின்மாற்றியில் ஏறியதால் மின்சாரம் தாக்கி சாமிநாதன்(40) என்பவர் இறந்துள்ளார்.

Related Stories: