காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 218-ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: