சித்த மருத்துவர் தணிகாசலத்தின் ஜாமின் மனு தள்ளுபடி..: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சித்த மருத்துவர் தணிகாசலத்தின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தணிகாசலத்தின் ஜாமின் மனு எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

Related Stories: