சென்னை அரும்பாக்கத்தில் இளநீர் விற்பனை செய்யும் வியாபாரிக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் இளநீர் விற்பனை செய்யும் வியாபாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அரும்பாக்கம் ஸ்ரீசக்தி நகரைச் சேர்ந்த மளிகைக்கடை வியாபாரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: