நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாய்லர் வெடித்த விபத்தில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: