நொய்டா அருகே உள்ள OPPO உற்பத்தி ஆலையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

உத்தரப்பிரதேசம்: நொய்டா அருகே உள்ள OPPO உற்பத்தி ஆலையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 6 ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டத்தை அடுத்து உற்பத்தியை OPPO செல்போன் நிறுவனம் நிறுத்தியது. ஆலையில் பணிபுரியும் 3,000க்கும் அதிகமான ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக OPPO செல்போன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: