10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்..: செங்கோட்டையன் தகவல்

சென்னை:  10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். தேர்வு தேதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் கூறியுள்ளார். 

Related Stories: