திருமண நிகழ்ச்சிகள், இறுதி ஊர்வலங்களுக்கு ஏற்கனவே உள்ள நிபந்தனைகளுடன் மட்டுமே அனுமதி

சென்னை: திருமண நிகழ்ச்சிகள், இறுதி ஊர்வலங்களுக்கு ஏற்கனவே உள்ள நிபந்தனைகளுடன் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர பிற இடங்களில் ஏற்கனவே உள்ள பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: