தென்கொரியாவில் இருந்து முதல் கட்டமாக ஒரு லட்சம் பி.சி.ஆர் கிட் தமிழகம் வந்தது

சென்னை: தென்கொரியாவில் இருந்து முதல் கட்டமாக ஒரு லட்சம் பி.சி.ஆர் கிட் தமிழகம் வந்தடைந்துள்ளது. ஆர்டர் செய்யப்பட்ட 10 லட்சம் கிட்களில் தற்போது ஒரு லட்சம் கிட்கள் வந்துள்ளன என்று மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது. வாரம் ஒரு முறை ஒரு லட்சம் கிட்கள் என்ற அடிப்படையில் 9 லட்சம் கிட்கள் வர உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: