சென்னை ஜாம்பஜார் காவல்நிலைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

சென்னை: சென்னை ஜாம்பஜார் காவல்நிலைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: