சென்னை கோயம்பேடு காவல்நிலைய காவலர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி

சென்னை: சென்னை கோயம்பேடு காவல்நிலைய காவலர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. கோயம்பேடு காவல் நிலையத்தில் பணிபுரிந்த 6 பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: