தேனாம்பேட்டை தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: தேனாம்பேட்டை தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செவிலியருக்கு கொரோனா பாதிப்பை அடுத்து அவரது வீட்டில் உள்ள 6 பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர்.

Related Stories: