சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,112 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,112 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் அளித்துள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 973, திரு.வி.க.நகர் மண்டலத்தில் 750 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: