தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களின் பட்டியலை வழங்க உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களின் பட்டியலை வழங்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வருகின்ற ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வு நடைபெறும் நிலையில் கொரோனா பாதித்த மாணவர்கள் விவரம் சேகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: