சென்னை அடுத்த பொன்னேரி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

சென்னை: சென்னை அடுத்த பொன்னேரி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தான். 15 வயது சிறுவன் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: