சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர் தப்பியோட்டம்

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர் தப்பி ஓடினார். இன்று காலை மருத்துவமனையில் இருந்து தலைமறைவாகி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: