சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் 2 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் 2 காவலர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் போக்குவரத்து தலைமைக் காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

Related Stories: