கடலூரில் தனிமை முகாம்களில் இருந்த 146 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

கடலூர்: கடலூரில் தனிமை முகாம்களில் இருந்த 146 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 146 பேரும் 14 நாட்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். குணமடைந்த 146 பேரையும் கடலூர் ஆட்சியர் வீட்டிற்கு வழி அனுப்பிவைத்தனர்.

Related Stories: