சென்னை கோயம்பேட்டில் குற்றப்பிரிவு ஆய்வாளர், அவரது மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னை கோயம்பேட்டில் குற்றப்பிரிவு ஆய்வாளர், அவரது மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூவரின் சளி மாதிரியை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது

Related Stories: