தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பிறகே கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெறும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பிறகே கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கமளித்துள்ளார். கொரோனா தாக்கம் குறைந்த பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: