கொரோனா தொற்று பரவியதால் கோயம்பேடு சந்தை மூடப்பட்டது: அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை: கொரோனா தொற்று பரவியதால் கோயம்பேடு சந்தை மூடப்பட்டது என மைச்சர் ஜெயக்குமார் கூறினார். கோயம்பேடு மார்க்கெட் தொடர்பாக எடுத்தேன், கவிழ்த்தேன் என முடிவு எடுக்க முடியாது. தொற்று ஏற்பட்டதும் அரசு துரிதமாக செயல்பட்டு அனைத்து தரப்பினருக்கும் ஏற்றவாறு முடிவு எடுத்துள்ளது. சென்னை பட்டினம்பாக்கத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

Related Stories: