சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண் உயிழந்தார். சென்னை வானகத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட 55 வயது ஆண் உயிரிழந்தார். திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பெண்ணும், மயிலாப்பூரைச் சேர்ந்த ஆணும் கொரோனாவால் உயிரிழந்தனர்.

Related Stories: